நிஜங்களின்
முகங்களை
நிஜமாய்
யார் காட்டியது?
முகங்களை
நிஜமாய்
யார் காட்டியது?
பொய்களைப்
போர்த்தியே
மெய்களை மூடித்
திரிகிறோம்!
செய்வதொன்றாக
சொல்வது
வேறாக !
நீயென்ன ?
நானுமோர்
அரசியல்வாதி
தான்!
நாலு பக்க
சுவருக்குள்
நூறு வீத
மறைவுக்குள்
நாம் செய்வதும்
நமக்குள் நாம்
சொல்வதும் தான்
நமது நிஜம் !
பொய் களைந்து
துகிலுரித்து
நம் நிர்வாண
நிஜங்களை
காட்டுகின்ற
வீதத்தில் தான்
நாம்
நல்லவராய்
கெட்டவராய்
சமூகத்தில்
வாழ்கின்றோம் !
நிஜம் தானே
நான்
சொல்வது!?
-தமிழினியன் பிரபாகரன் -
போர்த்தியே
மெய்களை மூடித்
திரிகிறோம்!
செய்வதொன்றாக
சொல்வது
வேறாக !
நீயென்ன ?
நானுமோர்
அரசியல்வாதி
தான்!
நாலு பக்க
சுவருக்குள்
நூறு வீத
மறைவுக்குள்
நாம் செய்வதும்
நமக்குள் நாம்
சொல்வதும் தான்
நமது நிஜம் !
பொய் களைந்து
துகிலுரித்து
நம் நிர்வாண
நிஜங்களை
காட்டுகின்ற
வீதத்தில் தான்
நாம்
நல்லவராய்
கெட்டவராய்
சமூகத்தில்
வாழ்கின்றோம் !
நிஜம் தானே
நான்
சொல்வது!?
-தமிழினியன் பிரபாகரன் -