Sunday, May 3, 2015

இலக்கணம் மாறிய தாய்மை!


Postகாதல் போர்வைக்குள்
தேகப் பசிக்குத்
தேடிய தீனியில்
உருவாகிய
கருவினை
உருவி
வீதியில்
வீசினாள்
ஓர்
அன்னை!
தாய்மையின்
இலக்கணம்
மாறியதோ!!

-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்

No comments:

Post a Comment