தேகப் பசிக்குத்
தேடிய தீனியில்
உருவாகிய
கருவினை
உருவி
வீதியில்
வீசினாள்
ஓர்
அன்னை!
தாய்மையின்
இலக்கணம்
மாறியதோ!!
-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்
தேடிய தீனியில்
உருவாகிய
கருவினை
உருவி
வீதியில்
வீசினாள்
ஓர்
அன்னை!
தாய்மையின்
இலக்கணம்
மாறியதோ!!
-தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்
No comments:
Post a Comment