தமிழினியன் பிரபாகரன்
அயலவனை நேசிப்பவனை ஆண்டவனும் நேசிப்பான்!
Friday, May 15, 2015
முகமூடித் தலைமைகள் !
கடல் கடவுளாகும்!
நதிகள் மதங்களாகும்!
மேடைப் போதனையில்!!
ஆனால்!
நீறழித்து
சிலுவை மறந்து
தொப்பி கழட்டி
தனித்துவம்
தொலைக்க மட்டும்
தடை போடும்
முகமூடித் தலைமைகள்!
_தமிழினியன்-
கே.எம்.சீ.பிரபாகரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment