தமிழினியன் பிரபாகரன்
அயலவனை நேசிப்பவனை ஆண்டவனும் நேசிப்பான்!
Friday, May 15, 2015
கூட்டணிகள்!
மரங்கள் வெளியே
தனித்தனியாய்!
மண்ணுள் வேர்கள்
கூட்டணியாய்!
மனிதர்கள்
வெளியே
கூட்டணியாய்!
மனதுக்குள் மட்டும்
தனித்தனியாய்!
-தமிழினியன்-
கே.எம.சீ.பிரபாகரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment