Friday, May 15, 2015

கூட்டணிகள்!

மரங்கள் வெளியே
தனித்தனியாய்!
மண்ணுள் வேர்கள்
கூட்டணியாய்!

மனிதர்கள்
வெளியே
கூட்டணியாய்!
மனதுக்குள் மட்டும்
தனித்தனியாய்!

-தமிழினியன்-
கே.எம.சீ.பிரபாகரன்

No comments:

Post a Comment